வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ப்ளீஸ் கோவில் சிலைகளை மீண்டும் புதுப்பிக்கவும், அதேபோல் புதுமண்டபம் பத்ரகாளி அம்மன் சிலை, அங்குள்ள சிற்பங்கள் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் ப்ளீஸ்.
இப்படி கோயில் உண்டியல் வசூலை எடுத்து மற்ற காரியங்களுக்கு, மற்ற மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கு செலவு செய்யும் இந்த அறநிலையத்துறை அறமில்லாத்துறையாக செயல்படுவதால், இனி பக்தர்கல் காணிக்கைகளை உண்டியல்களில் போடாமல் இருத்தல் நலம். கோயில்களுக்கு ஆராதனை செய்ய எண்ணெய், நெய், முதலிய பொருட்களை வாங்கிக்கொடுக்கலாமே? அல்லது தங்களாகாவே திருப்பணி கமிட்டி அமைத்து சிதிலமடைந்தவையை புனரமைப்பு செய்யலாம்.
இவர்களை நன்கு அறிந்தும் இவர்கள்தானே 40க்கு 40 கொடுத்து அழகு பார்க்கிறார்கள்
திருட்டு திராவிட அயோக்கியர்கள் ஒவ்வொரு பயலும் அழிந்து மண்ணோடு மண்ணாக வேண்டும் என்று மடப்புரம் பத்ரகாளி அம்மன் பக்தர்கள் அனைவரும் தனித்தனியாக காசு வெட்டி போடவேண்டும்.. பத்ரகாளி தாய் நிச்சயம் நிறைவேற்றி தருவார்... திராவிட தீவிரவாதம் எல்லை மீறி போகிறது
அம்மா பார்க்கட்டும்
Padra kail Aman temble world famous peple all coming in tha temble I n begesat tembe all peple like that in very care full and uncarless and he is my commend and this commend to all people in the ward comment in l am a really sorry thank you so much
தினமலர் இல்லையென்றால் இந்துக்கள் என்றோ அநாதைகள் ஆகிருப்பர்
மேலும் பாதிப்பு ஏற்படுவதற்குள் அறநிலையத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேடிக்கை பார்த்து சிரிப்பதே அறநிலைய துறை தான், நடவடிக்கை எப்படி எடுக்கும்…
உண்மையை உரக்க சொல்லி உள்ளீர்கள்
மேலும் செய்திகள்
சிவகங்கையில் கஞ்சா கடத்தல் காருடன் அண்ணன், தம்பி கைது
16 hour(s) ago
திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் கட்டணம் குறைப்பு
19 hour(s) ago
குயிலி நினைவு தினம் அனுசரிப்பு
20 hour(s) ago
இளம் செஞ்சிலுவை சங்க கூட்டம்
20 hour(s) ago
முறையூரில் விஜயதசமி அம்பு விடும் விழா
20 hour(s) ago
நவராத்திரி அம்பு எய்தல் வைபவம்
20 hour(s) ago
குறைந்தழுத்த மின் சப்ளை: குடிநீர் வினியோகம் பாதிப்பு
20 hour(s) ago