உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எழுத்தறிவு திட்ட மதிப்பீட்டு தேர்வு

எழுத்தறிவு திட்ட மதிப்பீட்டு தேர்வு

எஸ்.புதுார் : எஸ்.புதுார் ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மதிப்பீட்டு தேர்வு நடைபெற்றது. 16 மையங்களில் நடைபெற்ற தேர்வு முறையை வட்டாரக் கல்வி அலுவலர் கருப்பசாமி, வட்டார வள மையம் மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி, ஆசிரியர் பயிற்றுநர்கள் கணேசன், கிறிஸ்டோபர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை