உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

பெற்றோர் ஆசிரியர் கூட்டம்

சிவகங்கை: சாய் பாலமந்திர் மற்றும் பாலமுருகன் நர்சரி, பிரைமரி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடந்தது. நிர்வாகி குமார் வரவேற்றார். கல்வி, பள்ளி வளர்ச்சி பற்றி உரையாடினர். தலைமை ஆசிரியர்கள் ஆர்த்தி, கோமதிபாலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்