உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாலியல் தொந்தரவு; சிறுவன் கைது 

பாலியல் தொந்தரவு; சிறுவன் கைது 

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் 12 வயது மற்றும் 8 வயது சிறுமிகள். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவர் டூவீலரில் சென்று முகவரி கேட்பது போல் ரோட்டில் நின்றுகொண்டிருந்த சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் போலீசார் 17 வயது சிறுவனை போக்சோ பிரிவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி