உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளத்தில் ஜூன் 14ல் ஆதார் மையம் செயல்படும்

பெரியகுளத்தில் ஜூன் 14ல் ஆதார் மையம் செயல்படும்

தேனி: மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் ஆதார் சேவை மையம் செயல்படுகிறது.இங்கு புதிதாக ஆதார் பதிவு செய்தல், முகவரி, பெயர் திருத்தம், புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு ஞாயிறும், ஒவ்வொறு தாலுகா அலுவலகத்தில் செயல்படும் ஆதார் சேவை மையத்தை அதிகாரிகள் செயல்படுத்தி வருகின்றனர். அதன்படி பெரியகுளம் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் சேவை மையம் ஜூலை 14ல் செல்படும். பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ