உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கொலை மிரட்டல் மூவர் மீது வழக்கு

 கொலை மிரட்டல் மூவர் மீது வழக்கு

போடி : போடி சாமித்தோட்டம் இந்திரா நகரில் வசிப்பவர் உமாராணி 48. தினசரி மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளார். இவரது மகன் இதே பகுதியை சேர்ந்த முருகனின் மகன் பிரபாகரனை அடித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், இவரது மனைவி பிச்சை, மகள் சித்ரா மூவரும் சேர்ந்து உமாராணியிடம் தகராறு செய்து, அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். உமாராணி புகாரில் போடி டவுன் போலீசார் முருகன், பிச்சை உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை