உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

 விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

திருவள்ளூர்: மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 28ம் தேதி காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட அளவிலான தலைமை அலுவலர் அனைவரும் பங்கேற்க உள்ளனர். எனவே, விவசாயிகள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை