உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவாலங்காடு கோவிலில் மாந்தீ பரிகார பூஜை ரத்து

திருவாலங்காடு கோவிலில் மாந்தீ பரிகார பூஜை ரத்து

திருவள்ளூர்:திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோவிலில் வரும் 21ம் தேதி மகா கும்பாபேஷகம் நடக்கிறது.இதையடுத்து திருக்குடமுழுக்கு நடைபெறும் நாள் முதல், 21 நாட்களுக்கு மண்டல அபிஷேகம் நடக்கிறது.இதனால், வரும் 21 - 28ம் தேதி வரை கோவிலில் நடைபெறும் மாந்தீ பரிகார பூஜை நடைபெறாது என, ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி