உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / டாஸ்மாக்கில் ரூ.1 லட்சம் திருட்டு

டாஸ்மாக்கில் ரூ.1 லட்சம் திருட்டு

துாத்துக்குடி : துாத்துக்குடி, சத்திரம் தெருவில், அரசுக்கு சொந்தமான, டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவில் வசூலான பணத்தை ஊழியர்கள் கடையில் வைத்து விட்டு சென்றனர்.சூப்பர்வைசர் சோமசுந்தரம் நேற்று காலை வந்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு, கடையில் இருந்த 1 லட்சம் ரூபாய் மற்றும் மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிந்தது. அவர்களை போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி