உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாளையூர் கோவிலில் கும்பாபிஷேகம்

சாளையூர் கோவிலில் கும்பாபிஷேகம்

உடுமலை : உடுமலை சாளையூர் சித்தி விநாயகர், பாலதண்டாயுதபாணி, மாகாளியம்மன் கோவில்களில், கும்பாபிஷேக விழா கடந்த 7ம் தேதி துவங்கியது. நேற்று காலை 5.00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை; 7.00 மணி முதல் சித்தி விநாயகர், பாலதண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம், காலை 8.00 மணிக்கு மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி