உள்ளூர் செய்திகள்

சாரல்

உடுமலை, கொசவம்பாளையம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், துாய்மை பணியாளராக பணிபுரிந்த ஆரான் இறந்தார். அவரது குடும்பத்துக்கு, 25 ஆயிரம் ரூபாய் ஈமச்சடங்கு உதவி தொகையை, நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.---33/24மாலையில் மழைக்குவாய்ப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ