உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி

மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி

உடுமலை:உடுமலையில் நடக்கும் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் மாணவர்கள் பங்கேற்கலாம்.மதுரை என்.எம்.எஸ்., அறக்கட்டளையின் சார்பில், காமராஜர் பேச்சுப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.இதன்படி, 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மூன்று பிரிவுகளாக, பள்ளி மாணவர்களுக்கான திருப்பூர் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நாளை (30ம் தேதி) நடக்கிறது.உடுமலை-- தாராபுரம் ரோடு துங்காவியில் உள்ள அனுகிரக இன்டர்நேஷனல் பள்ளியில் நடக்கிறது.மாவட்ட அளவில், முதல் ஆறு இடங்களில் வெற்றி பெறும் மாணவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுகின்றனர்.விருப்பமுள்ள மாணவர்கள் கண்ணபிரான் -- 8778201926 மற்றும் சவுந்திரபாண்டியன் - 7373736199 என்ற எண்களை தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை