உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பொங்கல் பூச்சாட்டு விழா

பொங்கல் பூச்சாட்டு விழா

அனுப்பர்பாளையம்;திருப்பூர், போயம்பாளையம் - குருவாயூரப்பன் நகரில் மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது.கோவிலில் சித்திரை மாத பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்று வருகிறது. நேற்று மாலை நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாலிகை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ