வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது போல, பல விவசாயிகள் எவ்வளவு முட்டாள்களாக ஆக்கப் பட்டுள்ளார்கள் என்பதற்கு இதுவே சாக்ஷி. இங்கு பிரசுரமாகியிருக்கிற படத்தில் தென்னை மரத்தின் பல வேர்கள், பூமிக்கு வெளியே ஆகாசத்தை பார்த்துக் கொண்டிருப்பது எவ்வளவு தவறு என்பது பலருக்கும் தெரியவில்லை. வேர் என்பது யார் கண்ணுக்கும் புலப்படாமல், பூமிக்குள் புதைந்து இருந்து மண்ணிலிருந்து சத்துக்கள் மற்றும் தேவையான நீரையும் மரத்துக்கு தரவேண்டும். பூமிக்கு மேல் வேர் தெரிகிற எந்த பயிரும் பலன் கொடுக்காது என்பதை இனியாவது அந்த பலரும் புரிந்துகொண்டால் சரி.
மேலும் செய்திகள்
விசைத்தறி கூடங்களில் கைத்தறி ரகம் கூடாது
2 hour(s) ago
மங்கள வேல் வழிபாடு: மக்கள் குவிந்தனர்
2 hour(s) ago
குல தெய்வ வழிபாடு அவசியம்
2 hour(s) ago
விற்பனை குறைந்தது: எலுமிச்சை விலை சரிவு
2 hour(s) ago
இன்று இனிதாக
2 hour(s) ago
பள்ளி வாகனம் - வேன் மோதல் : மாணவன், டிரைவர் காயம்
2 hour(s) ago
வகுப்பறை, ஆய்வக கட்டடம் பள்ளிகளில் கட்டுமானப் பணி
2 hour(s) ago