உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்கள் உறுதிமொழி

மாணவர்கள் உறுதிமொழி

சாமளாபுரம் வாழைத் தோட்டத்து அய்யன் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் செல்வகுமார் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ரத்தினசபாபதி தலைமை வகித்தார். மங்கலம் எஸ்.ஐ., வெள்ளியங்கிரி பேசினார். மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை