உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பழனியப்பா பள்ளியில் தாத்தா - பாட்டி தினம்

பழனியப்பா பள்ளியில் தாத்தா - பாட்டி தினம்

அவிநாசி;அவிநாசி பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் முதியோரை போற்றும் வகையில் 'தாத்தா - பாட்டி தினம்' கொண்டாடப்பட்டது.சிறப்பு விருந்தினர்களாக பள்ளி தாளாளர் ராஜ்குமார், செயலாளர் மாதேஸ்வரி ராஜ்குமார் பங்கேற்றனர். இயக்குனர் டாக்டர் பிரகாஷ், கல்வி இயக்குனர் சதீஷ்குமார், எஸ்.பி.ஆர்., அறக்கட்டளை உறுப்பினர் அபிநயா பிரகாஷ், நிவேதா ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தாத்தா - பாட்டியருக்கு பல்வேறு வகை விளையாட்டுகள் நடந்தன. தாத்தா - பாட்டியர் பேரக்குழந்தைகளுடன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ