உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகை திருட்டு: ஒருவர் கைது

நகை திருட்டு: ஒருவர் கைது

பொங்கலுார், : காமநாயக்கன்பாளையம் போலீசார் ஸ்டேஷன் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாகச் சென்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் திருவாரூரை சேர்ந்த அன்பு, 35; பல்லடம் - புளியம்பட்டி அருகே வேப்பங்குட்டை பாளையத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 42 வீட்டில் இருந்த, 16 பவுன் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் நகையை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை