உள்ளூர் செய்திகள்

சங்க கூட்டம்

திருப்பூர் : திருப்பூர் மாநகர செக்யூரிட்டிகள் நலச்சங்க கூட்டம் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடந்தது.தனி நலவாரியம் அமைக்க வலியுறுத்தி, வரும் 17ல் ரயில்வே ஸ்டேஷன் முன்பு உண்ணாவிரதம் நடத்துவது; அனைத்து செக்யூரிட்டிகள், வாட்ச்மேன்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்று ஆதரவு தர வலியுறுத்தப்பட்டது. பொருளாளர் தனுஷ்கோடி, செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி