உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / 2,000 கருணாநிதி சிலை நேரு உறுதி

2,000 கருணாநிதி சிலை நேரு உறுதி

திருச்சி:திருச்சி வடக்கு மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு பேசியதாவது:திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் மிக உயரமான கருணாநிதி சிலையை இங்கு நிறுவ வேண்டும். திருச்சி மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில் உள்ள, 2,000 கிராமங்களில் அவரது சிலை அமைக்கப்படும்.இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
மே 26, 2024 07:07

சோ, தமிழ்நாட்டை வறுமையில் தள்ளாமல் ஓயமாட்டீர்கள்?


RAAJ68
மே 25, 2024 05:54

மாயாவதி 10 ஆயிரம் யானை சிலை வைத்த பிறகு வீழ்ந்தது வீழ்ந்தது தான். எழ வே இல்லை


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை