மேலும் செய்திகள்
ரயிலில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்
31-Oct-2025
ரூ.3 லட்சம் மது, குட்கா கடத்திய இருவர் சிக்கினர்
31-Oct-2025
தோல் கழிவு சேமிப்பு கிடங்கில் தீ விபத்து
28-Oct-2025
டில்லியில் இருந்தா சாப்பாடு வரும்?
26-Oct-2025
வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பழைய குடியிருப்பைச் சேர்ந்தவர் பிரபு, 49. இவர், பாலகுப்பம் பஞ்., செயலராக பணிபுரிகிறார். காட்பாடி யூனியனுக்கு உட்பட்ட பல கிராமங்களில் பஞ்., செயலராக பணிபுரிந்துள்ளார். இதில் கடந்த, 2011 - 17ம் ஆண்டில் பல முறைகேடுகளில் ஈடுபட்டு, சொத்துக்களை வாங்கியுள்ளதாக இவர் மீது புகார்கள் எழுந்தன.இதையடுத்து, அவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டு முறைகேடாக சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இவர், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது, யில் தெரிந்துள்ளது. மேலும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
31-Oct-2025
31-Oct-2025
28-Oct-2025
26-Oct-2025