உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லாட்டரி விற்பனை 2 பேர் கைது 

லாட்டரி விற்பனை 2 பேர் கைது 

திண்டிவனம்: திண்டிவனத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் நகர பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன் பேரில் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் நேற்று காலை 11:00 மணியளவில், இந்திராகாந்தி பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்றார்.அப்போது, திண்டிவனம் கிடங்கல் 2 பகுதியைச் சேர்ந்த சதீஷ், 40; ஏரிக்கரையை சேர்ந்த மதன், 32; ஆகிய இருவரும் ஒரு நெம்பர் லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது. உடன் இரவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை