உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புகையிலை விற்ற 2 பேர் கைது

புகையிலை விற்ற 2 பேர் கைது

விழுப்புரம் : வளவனுார் அருகே புகையிலை பொருள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுருநாதன், தங்கபாண்டியன் ஆகியோர் தலைமையில் போலீசார், நேற்று கோலியனுார் பகுதியில் ரோந்து சென்றனர்.அங்கு, அரசால் தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பனங்குப்பம் சேகர், 54; கோலியனுார் பரமதயாளன்,43; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை