உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சூதாடிய வழக்கில் 3 பேர் கைது

சூதாடிய வழக்கில் 3 பேர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் அருகே பணம் வைத்து சூதாடிய வழக்கில் மூவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார், நேற்று திருப்பாச்சனுார் கிராமத்தில் ரோந்து சென்றனர்.அங்கு, சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் ஆறுமுகம்,43; பொன்னம்பலம் மகன் ஜெகநாதன்,53; அரசூர் சேகர் மகன் சந்துரு,21; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை