உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே கார் மோதி முதியவர் இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆமூர்குப்பத்தைச் சேர்ந்தவர் வீராசாமி, 75; கூலித்தொழிலாளி. இவர், நேற்று அதிகாலை 5:30 மணிக்கு துலுக்கபாளையம் கிராமம் கடலுார் - சித்தூர் சாலையை நடந்து கடந் துள்ளார். அப்போது மடப்பட்டில் இருந்து திருக்கோவிலுார் நோக்கிச் சென்ற கார் வீராசாமி மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேய இறந்தார். திருவெண்ணெய்நல் லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை