உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

 இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை

விழுப்புரம்: இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் அடுத்த ஆயந்துாரைச் சேர்ந்தவர் சக்திவேல் மகள் மகாலட்சுமி, 18; பிளஸ் 2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்ற அவர் மீண்டும் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை