உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மனைவி மாயம்: கணவர் புகார்

 மனைவி மாயம்: கணவர் புகார்

செஞ்சி: மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார். அனந்தபுரம் அடுத்த உடையாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிகண்ணு மனைவி இருசம்மாள், 37; இவர், கடந்த 12ம் தேதி காலை பனமலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சாமிக்கண்ணு அளித்த புகாரின் பேரில், அனந்தபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை