உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் சௌடாம்பிகா இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டு பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். ஆர்.டி.ஓ., வள்ளிக்கண்ணு துவக்கி வைத்தார். தாசில்தார் செந்திவேல், கல்லூரி செயலர் வெள்ளைச்சாமி, முதல்வர் அருள்மொழி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.- - -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி