உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பிளக்ஸ் மாட்டும் போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

பிளக்ஸ் மாட்டும் போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் கோவில் திருவிழாவை முன்னிட்டு பிளக்ஸ் போர்டு மாட்டும்போது மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் கல்யாணகுமார், 19, என்பவர் உயிரிழந்தார்.வத்திராயிருப்பு வணிக வைசியர் தெருவை சேர்ந்த கலியானாண்டி என்பவர் மகன் கல்யாணகுமார், பி.காம். இரண்டாமாண்டு படித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு 11: 15 மணிக்கு மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பிளக்ஸ் மாட்டும்போது இரும்பு பிரேமில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ