உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அலைபேசிகள் ஒப்படைப்பு

அலைபேசிகள் ஒப்படைப்பு

விருதுநகர் : விருதுநகர் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் மார்ச் முதல் ஜூன் 15 வரை திருடு போன அலைபேசிகள்புகார் குறித்து போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்ட 8 அலைபேசிகளை டி.எஸ்.பி., பவித்ரா உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.இதில் இன்ஸ்பெக்டர்சாந்தி (பொறுப்பு),எஸ்.ஐ., ரவி, காசியம்மாள், கான்ஸ்டபிள் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை