உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

டீசல் பறிமுதல்: ஒருவர் கைதுசாத்துார், : சாத்துார் தாலுகா எஸ். ஐ ., பாக்யராஜ் தலைமையில் போலீசார் ரோந்து சென்ற போது என் . வெங்கடேஸ்வரபுரம் விலக்கில் உள்ள ஓட்டல் அருகே காட்டுப் பகுதியில் 30 லிட்டர் டீசல் கேனில் இருப்பது தெரியவந்தது. போலீசார் டீசலை பறிமுதல் செய்தனர். டீசலை பதுக்கி வைத்திருந்த கோவில்பட்டி சிங்கராஜை கைது செய்தனர்.சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை