உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ஆசிரியர் தகுதித்தேர்வு 1293 பேர் ஆப்சென்ட்

 ஆசிரியர் தகுதித்தேர்வு 1293 பேர் ஆப்சென்ட்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு இரண்டாவது நாளாக நேற்று 35 மையங்களில் நடந்தது. தேர்வில் பங்கேற்க 10 ஆயிரத்து 870 பேர் விண்ணப்பிந்திருந்த நிலையில் 9577 பேர் தேர்வு எழுதினர். இதில் 1283 பேர் ஆப்சென்ட் ஆகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி