உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரயிலில் அலைபேசி திருடியவர் கைது

ரயிலில் அலைபேசி திருடியவர் கைது

விருதுநகர்: வேலுார் அண்ணாநகரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் 53. இவர் நேற்று தாம்பரம் -- செங்கோட்டை விரைவு ரயிலில் பயணித்த புகழேந்தியின் அலைபேசியை திருடியதாக மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் கடந்தவுடன் புகார் வந்தது. இதையடுத்து விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் வந்தவுடன் ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., கார்த்திக் ரகுநாத் தலைமையில் போலீசார் சுந்தர்ராஜ் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை