உள்ளூர் செய்திகள்

 மழைமானி சேதம்

சாத்துார்: சாத்துார் வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் முத்துப் பாண்டி, 25.இவர் மனைவி சங்கரேஸ்வரி 21. இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. டிச.18 மெடிக்கல் ஷாப்புக்கு சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றவர் மாயமானார், சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி