உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்

சாத்துார் : சாத்துார் பி.எஸ்.என்.எல்.பி.எட்., கல்லுாரியில் வரலாற்று துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.தலைவர் ராஜீ தலைமை வகிததார். செயலர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜேஸ்வரி வாழ்த்தினார். பேராசிரியர்ஜெயகணேசன் வரவேற்றார்.எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரி பேராசிரியா ரேவதி வரலாற்று சுவடுகளில் தமிழகம் என்ற தலைப்பில் பேசினார். மாணவி மது நந்தினி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை