மேலும் செய்திகள்
ராமதாஸ் பெயரில் புதுக்கட்சி உதயம்
1 hour(s) ago
ரியல் எஸ்டேட் அதிபர் துாக்கிட்டு தற்கொலை
2 hour(s) ago
கோவை: கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூலிக்கு வேலை செய்யும் விசைத்தறி தொழிலாளர்கள் கோவை சோமனூர் பகுதியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களில் குணசேகரன், பழனிச்சாமி, பொன்னுசாமி, முருகசாமி, கணபதிசாமி, சதீஷ்குமார் என 6 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இன்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகி்ன்றனர்.
1 hour(s) ago
2 hour(s) ago