வாசகர்கள் கருத்துகள் ( 25 )
இந்து விரோத சக்திகளுக்கு எதிரானது, இப்படியே விட்டால் இந்துக்களுக்கு சொத்துரிமை பறி போய்விடும். இந்துக்களுக்கு விழிப்புணர்வு அவணியம் இப்போது
எதிர்க்கட்சிகள் வெறும் ஓட்டு வங்கி அரசியலுக்காக இந்த சட்டத்தை எதிர்த்து வருகிறது.
யாருக்கும் எதிரானது அல்ல என்று எதிர்கட்சியினருக்கும் நன்றாக தெரியும். ஆனால், மத்திய அரசு எதை செய்தாலும் அதை எதிர்க்கவேண்டும் என்பதால் அதை எதிர்க்கிறார்கள். எதிர்கட்சியினரை விட்டுத்தள்ளுங்கள். வாய் வலிக்கும்வரை வரை ஒன்று குறைக்குமாம். பிறகு வாய் வலிக்க ஆரம்பித்தவுடன் அது சும்மா ஒரு மூலையில் வாலை சுருட்டிக்கொண்டு படுத்துக்குமாம். அதுபோல...
நாட்டுக்கு நன்மை தரும் எதுவாக இருந்தாலும்... இந்தி கூட்டணி ஆட்கள் அதற்க்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்... இது ஒன்றும் புதிதல்ல..... அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்றால்... அதில் கண்டிப்பாக நாட்டு நலன் இருக்கும் !!!
சாதாரண பொது மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில் உள்ள சட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதை மாற்றி முறைப்படுத்துதல் அவசியமே! பாஜகவுக்கு பாராட்டுகள்!
முன்னாள் ஐ.பி.எஸ் ஆளுங்க தேர்தலில் நிற்கத் தடைன்னு சட்டம் கொண்டாரலாம். யாருக்கும் எதிரானதான்னு பாக்கலாம்.
ந்யூஸ் ரீடர் கிட்டே தப்பா நடந்தவங்க தேர்தல்ல நிக்கக்கூடாதுன்னும் சட்டம் கொண்டுவரலாம்தான் ....
பிறவியிலேயே இருநூறு ரூபாய் கொத்தடிமைகள் கண்டிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ் காம்பெளண்ட்டை கண்டிப்பாக மிதித்து இருக்க மாட்டார்கள் என்ற இறுமாப்பு?
200 ரூபாய் குவாட்டர் ஓசி பிரியாணி க்கு இப்படி முட்டு கொடுக்க கூடாது..... நீங்கள் அப்பாவியாகவே இருங்கள்.
நீங்க சொல்லிட்டா இஸ்லாமியர்கள் நம்பிடுவாங்க ......
ஹலால் மாதிரி இதுவும் ஒரு திணிப்பா ?
இந்தச் சட்டத் திருத்தம் காலத்தின் கட்டாயம். உண்மையான சொத்துக்கள் என்னென்ன என்று வரையறை செய்ய வேண்டியிருக்கிறது.
முகலாய மன்னர்கள் போர் மூலம் அபகரித்த இந்து அறநிலையங்களின் சொத்துக்களை அறக்கட்டளை சொத்தாக கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. அந்த நியாய விரோத செயல் ஏற்கத்தக்கதல்ல. அச்சொத்துக்களை அரசு மீண்டும் எடுத்து ஹிந்து அறக்கட்டளைகளுக்கே வேண்டும். நாட்டிலுள்ள எல்லா மத அறக்கட்டளை சொத்துக்களையும் மத்திய அரசு ஆவணப்படுத்தி வெளியிட வேண்டும்
மேலும் செய்திகள்
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
18 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
21 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
29 minutes ago
திருநெல்வேலி வந்தே பாரத் கோவில்பட்டியில் நிற்கும்
30 minutes ago