வாசகர்கள் கருத்துகள் ( 10 )
உத்திரவாதம் பித்தம் எல்லாம் கொடுப்பாங்க. அதை மீறியவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க.
மரணமடைந்த சிறுவன் பொறுப்பில்லாமல் மின்சார கம்பியை பற்றி உயிரிழந்தான் அதனால் அவன் குடும்பத்தார் இழப்பீட்டுக்கு நாயாய் பேயாய் அலைய வேண்டியதிற்க்கிறது. கள்ள சாராயம் எடுத்திருந்தால் உடனடியாக பத்து லட்சம் வீடு தேடி வந்திருக்கும்.
அரசாங்க அனுமதி என்பது ஊழலுக்கு வித்து என்ற யதார்த்தம் தெரிந்தும் கோர்ட் இவ்வாறு கூறுவது தான் வேதனை.
நீதிமன்றங்கள் செயல்படுவது பணம், அதிகாரம், செல்வாக்கு படைத்தவர்களுக்காக ........
சுபஸ்ரீ ரவி: அதிமுக பேனர் விழுந்து விபத்து: சென்னை இளம்பெண் பலி - கலைந்த கனடா கனவு .... இச் செய்தி 2019 வருடத்தியது .... எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அப்பெண்ணின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினார் .... அதே அவலம் இவர் ஆட்சியிலும் தொடர்கிறது .... ஆக தமிழகத்தில் விடிய வாய்ப்பே இல்லை ....
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். "அரசின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என, அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பலகை சுபஶ்ரீ என்பவரின் வாழ்க்கையைக் காவு வாங்கி இருக்கிறது. அதிகார மமதையால் நடைபெறும் அராஜகங்களுக்கு இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுப்பது?" என அவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
வாய்பில்லை.. ராஜா
பேனர் வைப்பது... போராட்டம் நடத்துவது... கூடவே கூடாது என்று கூற வேண்டும்.. யாருக்கு அனுமதி கொடுப்பார்கள்... ஆளுங்கட்சி மற்றும் அவர்களது கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் தான் அனுமதி கிடைக்கும்.
அரசியல் தக்காளிகள் இது காதுகள் கேட்காமல் இருக்கும். எந்த ஒரு செயலும் ஒரு எதிர்காலம் பாதிக்கும். வாழ்க வளமுடன் ஊழல்
திமுக போன்ற அரசியல் கட்சிகள் தாமிர தகட்டில் உத்தரவாதம் கேட்டால் கூட எழுதி கொடுத்து விடுவார்கள். அனுமதி பெறுவது எளிது. விளம்பரம் தடுக்க முடியவில்லை என்றால், விதிகள் வகுக்க வேண்டும். விளம்பர பலகை அளவு, வீட்டின் எல்லை, சாலை மையத்தில் இருந்து தூரம், 500 மீட்டர் ஆரம் வரை உள்ள குடியிருப்பு, கடை சொந்தக்காரர் ஒப்புதல், ஒரு பேனருக்கு ஒரு சதுர அடிக்கு ஒரு லட்சம் வைப்பு நிதி, ஒரு மணிக்கு வாடகை, விபத்து நடந்தால் கட்சி நிதியில் இருந்து நிவாரணம்... மற்றும் பல விதிமுறைகள், கட்டுப்பாடுகள்.
மேலும் செய்திகள்
குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
45 minutes ago | 2
அமைச்சர் அறிவிப்பை ஏற்க மறுத்து செவிலியர்கள் 5வது நாளாக போராட்டம்
1 hour(s) ago | 1
காட்பாடி நபரிடம் ரூ.3.24 கோடி மோசடி
2 hour(s) ago
திருப்பரங்குன்றம் வீடுகளில் மீண்டும் முருகன் கொடி
3 hour(s) ago
மார்கழி வழிபாடு: திருப்பாவை,திருவெம்பாவை-பாடல் 8
6 hour(s) ago
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
6 hour(s) ago | 2