வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மதுரவாயல் தனியார் Dr mgr யூனிவர்சிட்டி கூவம் ஆற்றை ஆக்கிரமித்து உள்ளது, சுரம் ஏரியை ஆக்கிரமித்து உள்ளது வேலூர் உலக பிரபல தனியார் யூனிவர்சிடியிலும் அரசு ஏரி-குள நிலங்கள் ஆக்கிரமிப்பு இன்னும் சென்னையில் பல ஏரிகள் குளங்கள் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு, கோயம்பேடு பஸ் நிலையமே ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டது..
சாஸ்தா கல்லூரியும் நில ஆக்கிரமிப்பு செய்ததாக செய்தி வந்தது. ஆனால் ஆட்சி மாறியும் ஒரு நடவடிக்கையும் இல்லை.
சாஸ்திரா கல்லூரி ஆக்கிரமிப்பிற்கு உயர் நீதிமன்றம் பாதுகாப்பு அளித்துள்ளது. அரசு நிலத்தை எடுக்க பல முயற்சிகள் செய்தும் உயர்நீதிமன்றம் சாஸ்திராவிற்கு பாதுகாப்பாக உள்ளது ஏன்?
சாஸ்திரா பல்கலைக்கழகம்
இந்த நடவடிக்கை இந்த கல்லூரிக்கு மட்டுமா அல்லது லயோலா கல்லூரி என்ன செய்யப் போகிறார்கள் இந்த ஆளும் கட்சி எஸ் ரா சற்குணத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள்
Superb
1. லயாேலா கல்லூரி அரசு நிலத்தில் உள்ளதா? ௨. லயாேலா கல்லாரிக்கும் எஸ்ரா சற்குணத்திற்கும் என்ன சம்பந்தம்?
மேலும் செய்திகள்
உரிமைத் தொகை எனும் உருட்டு இனி எடுபடாது; நயினார் நாகேந்திரன்
3 hour(s) ago | 1
மகளிர் உரிமைத்தொகை உயரும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
3 hour(s) ago | 3