வாசகர்கள் கருத்துகள் ( 8 )
காருண்ய கண்ணை மறைத்து விட்டதா அமைச்சர் பெருமக்களே
சரி திமுக ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் தானே. இருந்துட்டு போவட்டும். அறநிலைய துறை மட்டும் எதற்கு. கோவில் உண்டியல் காணிக்கை மற்றும் வருவாயை ஆட்டயப்போடவா
சே, சே, யார் அப்படி அபாண்டமாகச் சொன்னது? யானைகள்தான் மறு அவதாரத்தின் கோவில் எல்லைக்குள் அத்து மீறுகிறது. தன் சிலையை, சிவன் சிலை என்று நம்பவைத்தவருக்கு வாழ்த்துக்கள்.
வண்டு முருகனுக்கும் காட்டு அமைச்சருக்கும் என்ன தகராறு...ஏன் இப்டி இன்னொருத்தர் கேள்வி கேக்க வெச்சு தானும் உள்ள புகுந்து தாக்குறாரு. 2 திருடங்களுக்குள் சண்டை... ஆனா போலீஸ் தான் தூங்குதே ...
காருண்யா கல்வி குழுமங்கள் பற்றி விவாதிக்க மாட்டார்களா?
வனத்துறை முறையான அனுமதி வழங்கியதா என்று ஆய்வு செய்ய என்ன இருக்கிறது? தமிழ்நாடு வனத்துறை கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கிய லிஸ்டை பார்த்தாலே தெரியுமே?
அரபு நாடுகளில் இந்துக்களாக நிலம் ஒதுக்கி கோவில் கட்டப்பட்டுள்ளது. ஆனால் dravida model அரசு இந்துக்களின் கோவில்களை மட்டும், bull dozer மூலமாக இடித்து தள்ளுகிறது. இந்து அறகக்கட்டளையின் இடத்தை மட்டும் நொண்டி சாக்கு சொல்லி அகற்ற முயற்சிக்கிறது. திராவிட இந்துக்கள் விழித்துக் கொள்ளும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை.
, திராவிட ஹிந்துக்கள் விழித்துக்கொள்வார்கள் என்று எனக்கு நம்பிக்கை இல்லை. விழித்து இருந்தால் திருமாவளவனும், ராஜாவும், மதுரை உண்டியல் குளிக்கியும், கோவில்களை இடித்தேன் என்று மேடையிலேயே சொன்ன பாலுவும் ஜெயித்து இருக்க மாட்டார்கள்.
மேலும் செய்திகள்
ஸ்டட்ஸ் அக்ஸசரீஸ் முதல் நாளில் 4.38 சதவிகிதம் சரிவு
59 minutes ago
பத்திரிகையாளர்களுக்கு இன்று மருத்துவ முகாம்
2 hour(s) ago
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு
2 hour(s) ago
நடிகர் ரவி மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
2 hour(s) ago
மூன்று மாவட்டங்களில் மெகா நுாலகங்கள்
2 hour(s) ago
ஆணைய செயலியில் உடுமலை தொகுதி மாயம்
2 hour(s) ago