வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கழக கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து என்ன பலன், காமராஜருக்கு பிறகு ஒரு ஆட்சியாவது அணை கட்ட முயர்ச்சி செய்ததை, பாலம் கட்ட மற்றும் சாலை வசதி செய்ய டெண்டர் விடும் அரசு, அதில் நல்ல கமிஷன் அடிக்கிறது, அது போல் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் அணை கட்டி நீரை தேக்க முடியுமோ அங்கெல்லாம் அணை கட்டலாம், முடியாதது என்று இல்லை, உங்களுக்கு தேவை கமிஷன், அதை பெற்றுக்கொண்டு மக்களுக்கான திட்டங்கள் செய்யலாம் வருடா வருடம் காவிரி நீர் கேட்டு பெறுவதை விட, நாமே நீர் தேக்கங்கள் கட்டி மழை நீரை தேக்கினாலே விவசாயமும் பெருகும், குடிநீர் தேவையும் பூர்த்தியாகம் இனிவரும் அரசுகள் மனது வைத்து சாதித்தால் உண்டு
மேலும் செய்திகள்
ஸ்டாலினின் கடைசி அஸ்திரம்: அண்ணாமலை காட்டம்
1 hour(s) ago
தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை
1 hour(s) ago
தி.மு.க.,வின் பொய் அம்பலம்: அன்புமணி காட்டம்
1 hour(s) ago
நீதிபதிகளை அச்சுறுத்துவது தி.மு.க., அல்ல: ரகுபதி
1 hour(s) ago
ஊராட்சி செயலர் தேர்வில் ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
1 hour(s) ago
தீபத்துாணை சலவை கல் என்று கூட தி.மு.க., சொல்லும்
2 hour(s) ago