வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இவர்களுக்காகவே இந்த நீதி துறை டைம் பாஸ் .. என்ஜோய் என்சாமி ..
பொன்முடி கேசு மாதிரி உச்ச நீதிமன்ற சீனியர் வக்கீல்களுக்கும் அவர்கள் மூலம் சிலருக்கும் ஜாக்பாட் அங்கே போய் தடை வாங்கி விடுவார்கள்
ஓசிப் புகழ் தெலுங்கர்களை திருட்டுத் திராவிடிய கொள்ளைப் பணம் தான் தீர்ப்பு சொல்லுகின்றது.
ஏய் பிச்சைகாரா , மருமக என்னடா சொன்னா ? சோறு இல்லனா சொன்னா , டேய் அவ என்னடா சொல்றது , நான் சொல்றேன் சோறு இல்ல , போ ,
அதை எதுக்கு உருட்டிக்கிட்டு...பத்மினி,சிவாஜி..பிதாமகன் படம் ஞாபகம் வருகிறது
மேலிடத்தில் தண்டனையை தள்ளி வைக்கலாம்.பிறகு மீண்டும் மந்திரியாக பதவி ஏற்கலாம். கவர்னர் பதவி ஏற்புக்கு மறுப்பு தெரிவித்ததால் உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைத்துவிடும்.
சரியான சாட்சியங்கள் இல்லாதலால் இந்த வழக்கிலுருந்து இவர்கள் விடுதலை.
தினமலரில் இருவருடைய புகைபடத்தையும் பார்க்கும்போது கண்டிப்பாக வழக்கு சரிவர ஆதாரங்கள் இல்லாததால் தள்ளுபடி என்று வரும் என்பதை சொல்லாமல் சொல்லுகிறது .
ஆனந்த் வெங்கடேஷ் அவர்களே தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டால்........? என்ன நடக்கும் என்று எங்களுக்கே தெரியாது என்று முன்பே அவருக்கு திமுக சார்பில் செய்தி அனுப்பி இருப்பார்கள். அதனால் யாரும் எந்த கவலையும் இல்லாமல் அவங்க அவங்க வெளைய பார்க்கலாம் என்று சொல்லி இருப்பார்கள்
ஆக விடியலின் சீடர்கள் புத்தரை விட புனிதம் ஆனவர்கள். மேலும் சாட்சி எல்லாம் பிறல் சாழ்ச்சி ஆகியன, ஆக விடுதலை
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
5 hour(s) ago | 5
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
5 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
8 hour(s) ago | 44
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
10 hour(s) ago | 15