வாசகர்கள் கருத்துகள் ( 55 )
தவறாக தீர்ப்பு கொடுத்தும் நீதிபதிகளுக்கு என்ன தண்டனை ? பாதிக்கப்படுவது என்னவோ சாதாரண மக்கள் தான்
திமுக எழுதிக்கொடுப்பதை வாசிக்காத நீதிபதி சுவாமிநாதன் கொடுத்த சட்டப்படியான கருத்து திமுகவின் சட்டப்படி சரியானதல்ல நான் திமுகவால் கொடுத்த இந்த அறிக்கையை சட்டம் ஆக்குகிறேன்... .
எப்படி நீதிபதி சுவாமிநாதனை மிரட்டினார்களோ அதே போல் ஜெயச்சந்திரனும் மிரட்டப்பட்டு இருக்கலாம். அதனால் ஸ்வாமிநாதனின் தீர்ப்பு தவறு என்கிறார் போலும்
நீதிபதி ஜெயச்சந்திரன் சரியாக வழக்கை புரிந்துகொள்ளவில்லை உள்ளங்கை நெல்லிக்கனியாக இருக்கும்போது எதற்கு அரசுக்கு அவகாசம் ? கைதே தவறு .
இந்த நீதிபதி திராவிட நாதாரிங்களின் கைக்கூலி ,
ஸ்வாமிநாதன் கைக்கூலியா இல்லை அடிவருடியா ??
அப்படி என்ன விளக்கத்த அரசு தரப்போகிறது. அதுக்கு 4 வாரம் அவகாசம். அதுவரை சம்பந்தப்பட்டவர் சிறையில் இருக்கவேண்டும். இதுதான் நீதியா?
நீதிபதிகள் வக்கீல்களாக தொழில் செய்துவிட்டுத்தான் அந்தப்பதவிக்கு வருகிறார்கள் ..... அப்படி இருக்கையில் ஒரே வழக்குக்கு எப்படி முரண்பட்ட தீர்ப்புகள் / உத்தரவுகள் வரலாம் ???? அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறிழைத்துள்ளனரா இல்லையா என்பதை துணிவாகவும் தெளிவாகவும் சொல்ல என்ன தயக்கம் ????
சட்ட நடைமுறையை பின்பற்றி எதிர் மனுதாரர் அல்லது அரசுதுறையினரின் பதில் பெறப்பட்டிருந்தால் தேவையற்ற சட்ட முரண்பாடுகள் ஏற்படாது தடுத்து நீதி பரிபாலனம் நிலை நாட்டப்பட்டிருக்கும். அவசரத்தை தவிர்த்திருந்தால் நன்று.
நீதிபதிகள் கவனமாக செயல் பட்டால் தான் பொது மக்கள் நிம்மதியாக இருக்க முடியும். ஸ்வாமிநாதன் அவர்கள் அவரை அணுகியவர்கள் மேல் புகார் கொடுத்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் இந்த பிரச்சனை இவ்வளவு பெரிதாக்க பட்டிருக்காது. அவர் எதற்கு பிரச்சனை என்று நினைத்திருக்கலாம்.
சட்டம் ஒரு இருட்டு அறை. சட்டம் ஒரு புஸ்தகம். எ ஐ உதவியுடன் எல்லா வழக்குகளையம் எதிர் கொண்டு இனி முடிக்க வேண்டும். நீதிபதி கடவுள் அல்ல என்ற முடிவு சாதாரண மக்களின் எதிர் பார்ப்புகளை வேடிக்கை ஆகி விட்டது.
மேலும் செய்திகள்
கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழை
5 hour(s) ago
விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை நிச்சயம்
5 hour(s) ago | 1
மாணவியருக்கு மது விற்றோர் மீது என்ன நடவடிக்கை: அன்புமணி
5 hour(s) ago | 1
அமித் ஷா பேசுவதை எளிதில் கடக்க முடியாது
5 hour(s) ago | 4
கேரளா தேர்தல் வெற்றி நம்பிக்கை தந்துள்ளது
5 hour(s) ago
வரும் 23ல் மா.செ.,க்கள் கூட்டம்: பன்னீர்செல்வம் அறிவிப்பு
6 hour(s) ago | 1
எந்தவொரு தவறும் நான் செய்யவில்லை
6 hour(s) ago