வாசகர்கள் கருத்துகள் ( 16 )
உலகத்தில் மட்டமான ஈவுஇறக்கமற்ற மக்கள் பண கொள்ளைக்காரன் சண்டாளன் பல துணை கட்டிய காதகன் தமிழகத்தின் தரித்திரம்
இவை எல்லாம் கூட்டணிக்கான அச்சாரம்
இது ஒரு சம்பிரதாய கடிதம்தான் என்றாலும் வார்த்தைகள் மிக கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது..அப்படியிருந்தும் இந்த கடிதத்தை ஏற்கவும் ரசிக்கவும் முடியவில்லை.
ஒரு ஊழல் திருடனை, கேவலமான பண்புள்ளவனை போற்றுவது ஈனச்செயல்
சர்க்கரையை எறும்பு தின்றது சாக்கு பைகளை கரையான் தின்றது சர்க்காரியா கமிஷன் அறிக்கை
உண்மை. ஊழலின் ஊற்றுக் கண். Grand father of corruption. இவருக்கு நாணயம் வெளியிடும் போது நிச்சயம் நாதுராம் கோட்சே அவர்களுக்கும் வெளி இடவேண்டும். உண்மையான தேச பக்தன் நாதுராம் கோட்சே. கருணாநிதியோ இந்தியாவின் சுதந்திர திருநாள் துக்க தினம் என்று சொன்ன கட்சியில் இருந்தவர். அன்று துக்கம் அனுஷ்டித்தவர். உண்மையான தேச பக்தர்கள் தலை குனியும் நாள் இந்த நாணயம் வெளி இடும் நாள்.
திமுகவை பற்றி மோடிஜீ செய்துள்ளது வஞ்சி புகழ்ச்சியாக, நக்கலா இதை பார்க்கிறேன். நன்கு கவனிப்பவர்களுக்கு புரியும். அவரின் பதவிக்காக சொல்லியுள்ளார். பி ஜே பி யின் கருத்து அல்ல.
எனது 20 வருட கருணாநிதி ஊழல் எதிர்ப்பினை ஒரே ஒரு நொடியில் ஊழலுக்கு எதிரான பிரதமரின் இந்த அறிக்கை தூள் தூளாக்கிவிட்டது. ஏற்கனவே நாணயத்தில் உருவம் பொறித்த கொடுமையை தாங்க முடியாத நேரத்தில் இப்படி ஒரு அறிக்கையா? ஊழ்வாதிகளுக்கு இந்த மரியாதை கொடுப்பது என்பது செந்தி்ல பாலாஜி போன்றோருக்கு சமிக்ஞையா. . லாலு ஊழல்வாதி என்றால் அவரை விட பன்மடங்கு ஊழல் வாதியை ஆதரிப்பது மனம் கனக்கின்றது
போங்க நீங்களும் உங்க அரசியலும் .நாங்க அடி முட்டாள்கள் தான்.
திருட்டு அயோக்கியத்தனம் செய்வதில் முத்திரை பதித்தவர். வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு.
மேலும் செய்திகள்
பொருநை தமிழரின் பெருமை; வீடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்
5 hour(s) ago | 3