வாசகர்கள் கருத்துகள் ( 6 )
மாயாவதி அவர்களை அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ் கிட்டத்தட்ட வீட்டு சிறையில் வைத்தார்.பிஜேபி தான் அப்போது அவரை மீட்டது. இது வரலாறு. திமுக வினர்க்கு இதெல்லாம் தெரியாது.
இங்க ரொம்ப யோக்கியமா நடக்குதுனு நெனைப்பா?
இவர் அமைச்சர்தானா. உன் ஆட்சியில் நடப்பதை சொன்னால் திரும்ப நீ என்ன செய்தாய் என்று கூறுவதுதான் திராவிட மாடல் போலும்.
பாஸ் 2026 ல அவங்க பிஜேபி கூட்டணி, சேகர் பாபு ... போனும். அது தான் இதுன்னு சொல்றாங்க. நம்ம ஆளுங்க வேங்கை வயல் கேஸ்? அதான் அந்தம்மா சிபிஐ வர சொல்லி கேட்குது. சிபிஐ வந்தா நம்ம கட்சி ஆளுங்க உள்ள போவது ???
கொலை செய்துவிட்ட பிறகு குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பதால் கொலையுண்டவர்களுக்கும் அவரகளது குடும்பத்தினர்களுக்கும் ஒரு பயனும் இல்லை.காவல் துறை அப்பாவிகள் மீது வழக்கு தொடர்ந்து அவரக்ளுக்கு தண்டனை வாங்கி தருவதில் காட்டும் சிரத்தையை குற்றவாளிகளுக்கு எதிராக காட்டுவதில்லை.காரணம் அவர்களால் பயனடைவதால்.மத்திய புலனாய்வுத் துறை மற்றும் மத்திய அரசின் இதர துறையில் உள்ளவர்களும் நேர்மையானவர்களாக இல்லாமல் லஞ்ச ஊழலில் ஈடுபட்டு குற்றவாளிகளை பாத்து காப்பதில் குறியாக உள்ளனர்.
காலம் காலமாக எந்த காரணமும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவாக பேசுவது, ஏளனமாக பேசுவது, வேலைவாய்ப்புகள் இல்லாமல் சட்டரீதியாக செய்தது எந்தவித சமூக நீதி சட்ட அமைச்சர் அவர்களே..
மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
4 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
7 hour(s) ago | 39