வாசகர்கள் கருத்துகள் ( 35 )
நமது நாட்டு பணம் அச்சடிக்கும் எந்திரத்தை பாகிஸ்தானுக்கு விற்றவன்தான்
மக்களின் மன மாற்றம் மகிழ்ச்சி அளிக்கிறது. கல் வீச்சு நடந்தாலும் நல்லதே. திமுகவின் கூட்டணிக்கு தோல்வி நிச்சயம்
கம்பி என்னும் நேரமும் நெருங்கிவிட்டது
எவ்வளவு தான் பட்டாலும் மக்கள் திருந்த மாட்டார்கள் இந்த அரசியல் வாதிகள் வோட்டுக்கு பணம் கொடுத்து ஏமாற்றி விடுவார்கள் மக்கள் மனதில் மாற்றம் வரும்வரை சிதம்பரம் , கார்த்தி மாதிரி ஆட்கள் ஜெயித்துக்கொண்டிருப்பார்கள்
மக்கள் எதிர்ப்பு, மக்கள் ஆவேசம், கட்சிக்குள் பிளவு, முடிவு யார் வரவேண்டாம் என்று மக்கள் நினைக்கிறார்களோ அவர்களே வெற்றிபெற்று மக்களுக்கு நல்லாட்சி கொடுப்பதுதான் வழக்கம், தவறு எங்கு என்று யாராலும் கணிக்க முடியாத அளவுக்கு நூதன முறையில் விஞ்ஞானம் விளையாடுகிறது வந்தே மாதரம்
இந்த முறை மாநில ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு அலை உள்ளது, ஆர் எஸ் பி மாடல் பத்திரிகைகள் பக்குவமாய் மாநில ஆட்சியை ஆதரிப்பதால் அது இல்லாததது போன்ற மாயை உள்ளது
மக்கள் கேட்பது சரிதான் தேர்தலுக்கு மட்டும் வருகிறார்கள் ஊர்ப்பக்கம்
வோட்டின் டிமாண்ட் அதிகமாக இருப்பதால் அதிக விலையும் கொடுக்க வேண்டி இருக்கும்
இதே மாதிரியான குமறல்களும் எதிர்ப்புகளும் திருட்டு கும்பல் செல்லுமிடமெல்லாம் மக்களிடமிருந்து எதிரொலிக்கவேண்டும் போதும் இந்த கொள்ளைக்கும்பலின் போலி நாடகங்கள் மக்கள் எல்லாம் சேர்ந்து ஓடஓட விரட்டி அடியுங்கள்
கற்கள் கையிருப்பு இல்லேன்னா சொல்லுங்க நாங்க இந்திய அஞ்சல் அனுப்பிவைக்கிறோம் காங்கிரஸ் தீயமூர்க்கர்கள் உருப்படாத கட்சி என பாமரனுக்கும் புரிந்துவிட்டது