வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அதுக்குத்தான் முதல்வர் குடும்பத்துடன் மாலத்தீவு போகிறார் - மக்களின் வரிப்பணத்தில்
இரு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் உங்கள் அமைச்சர் அவை சகாக்களும் கோடீஸ்வரர்கள் ஆனது எப்படி? எல்லோரும் என்ன பரம்பரை பணக்காரர்களா?
இவர் இத்தனை நாள் எங்கே போய் இருந்தார்.. கோமாவில் இருந்தாரா?? இத்தனை நாட்கள் எதிர்கட்சி வேலையை பிஜெபி கட்சி அண்ணாமலை அவர்கள் தானே செய்தார்... இனியும் அவரே அந்த வேலையை பார்த்துக்கொள்வார்... நீங்கள் எப்போதும் போல அமைதியாக இருங்கள்.. இல்லையென்றால் உங்கள் பங்காளி கட்சி திமுக கோபித்துக்கொள்ள போகிறது!! கொடநாடு கொலை.. கொள்ளை ...வழக்கு விசாரணை ஆரம்பமாகி விட போகிறது.
இந்த கூமுட்டை எதுக்கு குறுக்க மறுக்க ஓடிட்டு இருக்கு. தன்னுடைய ஆட்சி காலத்தில் எல்லாம் சூப்பராக செய்தது என்று நினைப்பு. அறிவில்லாத ஆட்சியாளர்கள்.
பஸ், பஸ் நிலையம் சரியான பராமரிப்பு இல்லை ஆண்டு பராமரிப்பு, பஸ் தயாரிக்கும் தனியாரிடம் விட வேண்டும் இனி பஸ் வாங்கும்போது, ஆயுள் பராமரிப்பு சேர்த்து ஒப்பந்தம் செய்ய வேண்டும் மூத்தகுடிமக்கள், பெண்கள், நீண்ட தூர பயணிகளுக்கு முன் இருக்கை உணவு விடுதி ஓட்டல் தமிழ்நாடு மற்றும் ஆவின் டீ ஸ்டால் பஸ் நிலையம் பராமரிப்பு தனியாரிடம் பயணிகள் தங்கும், உணவு, ஓய்வு இடம் மட்டும் இருக்க வேண்டும் குளியல் , ரெஸ்ட் ரூம், மருந்து, முதல் உதவி கிளினிக், atm ஆவின், அம்மா உணவு, போன்றவை மட்டும் தனியார் கடைகள் அகற்ற வேண்டும் அருகில் காலி இடம் இருந்தால், இரு சக்கர வாகனம் நிறுத்த வேண்டும் வாகனத்தில் எந்த ஆண்டு வாங்கப்பட்டது, எந்த ஆண்டவரை இயக்க முடியும் என்று எழுத வேண்டும் வாகன விளம்பரம் முற்றிலும் நீக்க வேண்டும்
பாஸ் சும்மா எதுக்கு பீலா நம்ம கூட்டணி கட்சி நாம எல்லாம் ஒன்னு தான் போவியா
இந்த செய்தியை அல்லது மென்மையான அறிக்கையை தினமலர் போனால் போகிறது என்று பிரசுரித்தது போல் தெரிகிறது. ஒரு செய்திக்கு வாசகர்கள் கருத்து தெரிவிப்பது போல் உள்ளது, யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல். பாவம் இபிஎஸ்.
திருட்டு கும்பல் அடிப்பது போல் அடிக்கிறேன் என்பது போல் அறிக்கை விடுகிறார் இதுவே திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் ஊதி பெரிதாக்கி விடுவார்கள் பயம் பழனிச்சாமியை பேச விடவில்லை
முன்னாள் முதல்வரே! ரொம்பவும் வலியுறுத்தாதீங்க. கூட்டணி கட்சி இந்நாள் முதல்வருக்கு வலிக்கும். மக்கள் நலம் கருதி அரசு செயல்படணும் என்று மென்மையாக தோழமையுடன் சுட்டுங்கள். எப்படி என்று தெரியாவிட்டால் திருமாவளவனிடமோ அல்லது அழகிரியிடமோ அல்லது செல்வபெருந்தகையிடமோ கேட்டு தெரிந்து கொள்ளவும். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
பங்காளிகள் போல அனைவரும் அன்பாக கடிந்து கொள்வதைப்பார்த்தால் கண்டக்டர் உயிரைப்பற்றி ஒருவரும் கவலைப்படவில்லை முதலவரை பதவி விலகக்கேட்கவில்லை என்றாலும் போக்குவரத்து மந்திரியையாவது இதற்கு பொறுப்பேற்று பதவி விலகவாவது கேட்டிருக்கலாம் ஊழலில் ஊரிப்போனால் சாராய சாம்ராட்ஜியத்தில் இதுதான் நடக்கும்
மேலும் செய்திகள்
மூன்று நாட்கள் பழனிசாமி பிரசாரம்
9 minutes ago
விஜய் இணைந்தால் வெற்றி சுலபமாகும்
9 minutes ago
த.வெ.க.,வுடன் கூட்டணி சிந்திக்கவே இல்லை
12 minutes ago
மத நம்பிக்கைகளில் தலையிட கூடாது
14 minutes ago
ராமசாமி என்ற பெயர் அருவருக்கத்தக்கதா?
14 minutes ago
தி.மு.க., அரசுக்கு என்ன தயக்கம்?
16 minutes ago