வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நான் நிறைய தொடக்க பள்ளி மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிக்கு tds return file செய்து வருகிறேன் எந்த ஆசிரியரும் மாதம் தோறும் கட்டுவது கிடையாது இந்த சாப்ட்வேர் வந்தது நல்லது
தானாகவே பிடித்தம் செய்யும் புதிய நடைமுறையை கைவிட வேண்டும் என்பதுதான் கோரிக்கை மென்பொருள் செயலியில் பிரச்சினை இணையதள இணைப்பு நம்பத்தத்தக்க வகையில் இல்லையென்பது சரி செய்யப்பட வேண்டும் அரசு பணிகளில் கணிணி மயமாக்கல் என்பதில் தர்க்க ரீதியாக மென்பொருள் உருவாக்க சிறப்பான நிறுவனம் தேர்வு செய்யப்பட வேண்டும்
வரி பிடிக்கவில்லையெனில் பண தரவுகள் வரி அலுவல கத்துக்கு அனுப்ப்படுவதில்லை நிறைய பேர்வழிகளின் மொத்த வருமானம் வரிவிதிப்புக்கு உள்ளாகும் வரிபிடித்தம் செய்யாவிட்டாலும் தரவுகள் அனைத்தும் அனபப் பட்டால் நிறையப் பேர்களின் கதை கந்தலாகும்
வரிபிடித்தம் செய்யவில்லையென்றால் கொடுகப்படும் பணத் தரவுகள் வரிஅலுவலகத்துக்கு அனுபப் படுவதில்லை நிறையப் பேர்வழிகளின் மொத்தவருமானம் வரிவிதிப்பிலிருந்து சாமர்த்தியமாக வரிகட்டாமல் ஏமாற்றுகின்றனர் சரி வரிபிடித்தம் செய்யவிட்டாலும் முழுத் தகவல்களும் ஏற்றம் செய்யப்பட்டால் நிறையப்பேரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும்தண்டவாளம்
வருமான வரி சட்டத்தில் பிரதி மாதம் பிடிக்கப்பட்டதொகை அடுத்தமாதம் ஏழாம் தேதிக்குள் அரசுக்கு செலுத்தவேண்டும் இதுதான் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கவும், இதர நடைமுறை செலவுகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது நீங்கள் வேண்டுமானால் ஆண்டுக்கு ஒருமுறை ஊதியம் கொடுங்கள் போதும் என அரசிடம் கேட்டுப்பாருங்களேன்
இதில் என்ன தவறு, அதிகம் பிடிக்கப்பட்டிருந்தால் வருடாந்திர Return file பண்ணிய பிறகு சில நாட்களில் refund உங்கள் கணக்கிற்கு தானாக வந்துவிடுமே
ஆண்டு வருமானத்தை கணக்கில் எடுத்து அதற்கு உரிய வரியை மாதா மாதம் சம்பளத்தில் பிடிக்கும் முறை தனியார் நிறுவனங்களில் பல்லாண்டுகளாக உள்ள ஒன்று அதில் தவறு ஒன்றும் இல்லை மற்றும் வருமான வரி சட்டத்தில் உள்ளது இதற்கு குய்யோ முறையோ என்று அலருவது எதற்கு?
குறிப்பிட்ட வருமானத்திற்கு மேல் வருபவர்களுக்கு மாத சம்பளம் பெறுபவர்கள் சம்பலத்திலேயே குறிப்பிட்ட சதவிகிதம் வரியாகப் பிடித்துக் கொள்ள சட்டம் கொண்டு வரலாம் அவர்கள் வருமானவரி தாக்கல் செய்யவும் தேவையில்லை
புதிய முறைதான் வேண்டாம் என்கிறார்களே தவிர, வருமான வரி பிடித்தம் வேண்டாம் என்று சொல்லவில்லை முன்பு இருந்ததுபோல் வரி பிடித்தம் செய்ய சொல்கிறார்கள் தலைப்பு தவறு
மேலும் செய்திகள்
வந்தே மாதரம் 150: தமிழக அரசு விழாவாக கொண்டாட கோரிக்கை
1 hour(s) ago
வ.உ.சி., குருபூஜை; மதுரையில் இருந்து அணையா ஜோதி ஊர்வலம்
2 hour(s) ago | 1
நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
4 hour(s) ago | 1
வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப தடை; உயர் நீதிமன்றம் உத்தரவு
9 hour(s) ago | 7
தி.மு.க., அரசின் சாயம் வெளுத்துவிட்டது
9 hour(s) ago | 4
பா.ம.க., மோதலில் 7 பேர் கைது; எம்.எல்.ஏ., உட்பட 52 பேர் மீது வழக்கு
9 hour(s) ago | 1
சுதந்திர போராட்டம் நடத்தும் நிலையில் பெண்கள் உள்ளனர்
9 hour(s) ago | 1
பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்?
9 hour(s) ago | 1