வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இவர்களை அரசு வேலையில் இருந்து தூக்கி விட்டு அவர்கள் எப்பொழுது வேலையில் சேர்ந்தார்களோ அன்றைய தினத்தில் இருந்து கைது செய்யப்படும் நாள் வரை வாங்கிய சம்பளதினில் 50 விழுக்காடு பணம் அபராதமாகவும் மேலும் இவர்களுக்கு மற்றும் இவர்கள் குடும்பத்திற்கு எந்த ஒரு அரசு உதவிகளும் மற்றும் சலுகைகளும் வழங்கக்கூடாது. மேலும் இவர் இந்த பணியில் எப்பொழுதும் சேர தகுதி இல்லை என்றும் சான்று அளித்து கடுங்காவல் தண்டனை அளிக்க வேண்டும். காவலில் இருந்து ஜாமீனில் வெளிவர முடியாத அரசாணை பிறப்பிக்க வேண்டும்.அப்போது புரியும் அரசு வேலையின் முக்கியமான புனிதம் என்னவென்று. கால்கடுக்க வயதாகியும் கால்காசு அரசு வேலையில் சேர்ந்து சம்பாதிக்க வேண்டும் என்று எவ்வளவோ பேர் குடும்பத்தை விட்டு பெற்ற பிள்ளைகளை விட்டு வேற ஊர்களுக்கு செல்ல முடியாமல் சென்று வருடக்கணக்கில் படித்து தேர்வு எழுதி வருகின்றனர். ஆனால் அரசு வேலையில் இருக்கும் இவர்களை போன்ற சிலர் இப்படி கீழ்த்தரமாக நடக்கின்றனர்.
எவ்வித பணப்பயனும் இன்றி உடனடியாக பணிநீக்கம் செய்யப்படவேண்டும்.
ஏன் இப்படி அரசு அதிகாரிகள் பிச்சை எடுக்கிறார்கள்
தமிழகத்தில் ஊழல் மேல் மட்டத்தில் இருந்து ஆரம்பம், தலையில் கைவைத்து பொரி வைத்து பிடித்தால் வால் ஆடி மயக்கத்தில் இருந்து சரியாக வேலை பார்க்கும் தாசில்தார் அவர்களை நன்றாக கவனித்து விசாரித்தால் மேல் மட்டத்தில் உள்ளவரை பிடிக்கலாம். இப்படி ரசாயனம் வைத்து பிடி பட்டவர்களை அவரின் போட்டோவுடன் அவர் வீட்டு வாசலில், அந்த ஊரில், அலுவலகத்தில் பல இடங்களில் பேனர்கள் வைக்க வேண்டும். அதை பல பத்திரிகைகளில் காட்ட வேண்டும். நன்றி வணக்கம்
மிக மிக வருத்தமாக இருக்கிறது. நல்லசம்பளம் வருகிறது எதற்கு கிம்பளம் வேறு வெட்கக்கேடான விஷயம்
ஆசை .. பேராசையாகும் பொது வெட்கம் விடுமுறை எடுக்கும்
தாசில்தார் ராஜேஸ்வரியை பார்த்தால் பிராமண லேடி மாதிரி தெரிகிறது. பழி பாவத்துக்கு அஞ்சும் பிராமண பெண் ஊழியர்கள் கூட கை நீட்டி வாங்க ஆரம்பித்து விட்டனரா..?? கலிகாலம்.
அது எப்படி முகத்தை பார்த்து அவுங்க அந்த ஜாதி தான்னு முடிவு பண்றிங்க? மத்தவா எல்லாம் பழி பாவத்துக்கு அஞ்ச மாட்டாளா ?? எடுக்கறது பிச்சை இதுல என்ன கௌரவம் ??
மேலும் செய்திகள்
வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப தடை; உயர் நீதிமன்றம் உத்தரவு
5 hour(s) ago | 5
தி.மு.க., அரசின் சாயம் வெளுத்துவிட்டது
6 hour(s) ago | 2
பா.ம.க., மோதலில் 7 பேர் கைது; எம்.எல்.ஏ., உட்பட 52 பேர் மீது வழக்கு
6 hour(s) ago | 1
சுதந்திர போராட்டம் நடத்தும் நிலையில் பெண்கள் உள்ளனர்
6 hour(s) ago | 1
பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்?
6 hour(s) ago | 1
பழனிசாமி குடும்பத்தினரால் அ.தி.மு.க.,வில் இடையூறு
6 hour(s) ago | 2
பெண்கள் பாதுகாப்பு திட்டங்கள் ஏட்டளவில் மட்டுமே உள்ளதா?
6 hour(s) ago
வாக்காளர் பட்டியல் திருத்த பணியால் குழப்பம்
6 hour(s) ago