உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கியதாக கைதானவர் வாக்குமூலம்

பெட்ரோல் பங்கில் 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கியதாக கைதானவர் வாக்குமூலம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கடந்த மாதம் கள்ளச்சாராயம் குடித்து 65பேர் உயிரிழந்தனர். இது குறித்த போலீஸ் விசாரணையில் கள்ளச்சாராயம் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படனர். கைதானவர்களில் மாதேஷ் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீரபெருமாநல்லூரில் செயல்படாத பெட்ரோல் பங்கை குத்தகைக்கு எடுத்து 2000 லிட்டர் மெத்தனாலை பதுக்கியதாக தெரிவித்தார். மெத்தனால் பதுக்கிய பெட்ரோல் பங்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

sankaranarayanan
ஜூலை 04, 2024 21:39

அரசின் மெத்தனப்போக்கினால் மெத்தனால் வியாபாரம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள விவரம் இப்போதுதான் கள்ளக்குறிச்சியினால் வெளிவந்துள்ளது


rama adhavan
ஜூலை 04, 2024 20:23

இது போல் எத்தனை இடமோ? பெரிய கூட்டமே இருக்குமோ?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை