வாசகர்கள் கருத்துகள் ( 7 )
தூங்குபவனை எழுப்பலாம் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியுமா? திருடனை இனம் கண்டு பிடிக்கலாம். நல்லவன் போல் இருந்தது கொண்டு இருக்கும் திருடனை கண்டுபிபடிப்பது மிக சிரமம். வேங்கை வயல் சம்பவமே இன்னும் கண்டுபிடித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதையே வெகு சாதாரணமாக எடுத்துக் கொண்டு மக்கள் திமுக ஆட்சியில் தமிழகம் மகிழ்ச்சியுடன் இருக்கிறது என்று நாற்பதுக்கு நாற்பது கொடுத்து வாழ்த்தியுள்ளார்கள். இந்த மக்களை வைத்து கொண்டு திருட்டை எப்படி தடுக்க முடியும். திருடனை எப்படி பிடிக்க முடியும். செல்லூர் ராஜூ வேறு திமுகவின் ஸீலீப்பர் செல்லாக அதிமுகவில் இருந்து கொண்டு காங்கிரஸ் ராகுல் காந்தியை பாராட்டி கொண்டு காங்கிரஸ் கட்சி உடன் திமுக கூட்டணியில் உள்ளதால் மறைமுகமாக திமுகவை பாராட்டுகிறார். இப்படி அனைவரும் பாராட்டும் திருடனை எப்படி பிடிப்பது திருட்டை எப்படி தடுப்பது.
நிலத்தடி நீர், மணல், கனிமங்கள், மலை, காடு, கோவில் உண்டியல், கோவில் கட்டிடம், கோவில் விவசாய நிலங்கள், கோவில் நகைகள், சொத்து எல்லாம் திமுக நோகாமல் திருடும் இடங்கள். அழிக திமுக. கொட்டம் குலையட்டும். திமுக ஊழல்கள் அம்பட்டம் ஆகட்டும். நாடு நலம் பெறட்டும்.
என்னது அலட்சியமா? போங்க பாஸ் கிண்டல் பண்ணாதீங்க..... திருடறதே நாங்கதான்... ஓ திருட்டை அலட்சியமா செய்யக்கூடாதுனு சொறீங்களா ??
கடவுள் இல்லை என்று சொல்பவர்களிடம் இதையெல்லாம் எப்படி எதிர்பார்க்கமுடியும்
இந்த அய்யோக்கிய கும்பலின் அடாவடி செய்கைக்கு அரசு முற்றுப்புள்ளி நிச்சயம் வைக்கும்
போலீசுக்கு பணி ஒதுக்கீடு இஷ்டம் போல் இருப்பது தெரிகிறது. மாவட்ட காவல் நிலையம் தன் பகுதியில் உள்ள கோவில், வங்கி, கருவூலம், கலெக்டர் அலுவலகம், பொது பணி கீழ் வரும் குளம், அணைக்கட்டு, அரசு நிலம் போன்ற முக்கிய அரசு இடங்களின் முதன்மை பாதுகாப்பு பொறுப்பு பொலிஸார்கள் நியமிக்க வேண்டும். மூன்று மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை தர வேண்டும். அரசு ஊழியர்கள் போல் இடம் மாறும்போது பொறுப்பை ஏற்கும் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். இங்கு குற்றம் நடந்தால் இவர்கள் பாதுகாப்பு பணி குறைபாடு என்று கருத வேண்டும். மத்திய பாதுகாப்பு படை குற்றம் அதிகம் நிகழும் மாவட்டங்களில் நியமிக்க வேண்டும்.
அலட்சியமாக? உடந்தையா?
மேலும் செய்திகள்
ஸ்டாலின் பேச்சு: அமித் ஷாவிடம் புகார்
19 minutes ago | 1
கேரள முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை
21 minutes ago
அ.தி.மு.க., அவைத்தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
21 minutes ago
எங்களை உள்ளும் புறமும் அறிந்தவர் முதல்வர்
22 minutes ago
ரேஷன் கடைகளில் தங்கம், வௌ்ளி விற்கக்கோரி முதல்வருக்கு மனு
22 minutes ago
துாய்மை கட்சியல்ல கலப்பட கட்சி
23 minutes ago
மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை
23 minutes ago
1,000 ரூபாய் கொடுத்தாலும் தேர்தலில் அது எடுபடாது
24 minutes ago